வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகளுடன் ஆட்சியர் கலந்துரையாடல்!

கலவை வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகளுடன் ஆட்சியர் வளர்மதி கலந்துரையாடினார்.

Update: 2024-07-04 04:09 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பகுதியில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடும் நிகழ்வு ஆட்சியர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது. அப்போது கலவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகளின் தேவைகள் மற்றும் குறைகளை ஆட்சியர்  கேட்டறிந்தார். அப்போது வேளாண் உதவி இயக்குனர் ராமன் மற்றும் வட்டாட்சியர் சுரேஷ் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News