ஆட்சியர் அறிக்கை

திருநெல்வேலியில் அயலக தமிழர் அட்டை பெறுவது குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Update: 2024-05-24 12:39 GMT

திருநெல்வேலியில் அயலக தமிழர் அட்டை பெறுவது குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


அயலக நாடுகளில் பணிபுரியும் தமிழர்களுக்கான அயலக தமிழர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அயலக தமிழர் நல வாரிய அடையாள அட்டை பெறுவதற்கு இணைய வழி பதிவு கடந்த 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை பதிவு செய்யும் நபர்களுக்கு பதிவு கட்டணம் விலக்கப்படுகின்றதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (மே 24) வெளியிட்டுள்ளார்.
Tags:    

Similar News