மறு சீரமைப்பு பணிகளை ஆணையாளர் ஆய்வு

திருநெல்வேலி டவுன் பகுதியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு பாதாள சாக்கடை மறுசீரமைப்பு பணிகளை ஆணையாளர் ஆய்வு செய்தார்.

Update: 2024-06-06 12:45 GMT

திருநெல்வேலி டவுன் பகுதியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு பாதாள சாக்கடை மறுசீரமைப்பு பணிகளை ஆணையாளர் ஆய்வு செய்தார்.


நெல்லை மாநகர டவுன் அருள்மிகு ஸ்ரீ நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் ஆனி தேரோட்ட திருவிழா கொடியேற்றம் வருகின்ற 13ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று (ஜூன் 6) மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் அப்பகுதியில் பாதாள சாக்கடை மறு சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News