திருப்பூர் மாநகராட்சியில் பணிகளை ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் மாநகராட்சி மண்டலங்களில் நடைபெறும் பல்வேறு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-01-09 07:28 GMT

பணிகளை ஆய்வு செய்த ஆணையாளர்

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் திருப்பூர் மாநகராட்சி மண்டலம் 3-ல் புதிதாக கட்டப்பட்டு வரும் கோவில் வழி பேருந்து நிலையம் கட்டுமான பணிகள், திருப்பூர் மாநகராட்சி மண்டலம் 2-ல் தோட்டத்து பாளையம் பகுதியில் உள்ள நகர்புற வாழ்வு மையம் மற்றும் மாநகராட்சி மண்டலம் 2-ல் தோட்டத்து பாளையம் பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.உடன் மாநகர பொறியாளர்கள் இருந்தனர்.
Tags:    

Similar News