சங்கரன்கோவில் அருகே பணி நிறைவு பாராட்டு விழா

சங்கரன்கோவில் அருகே பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது

Update: 2024-06-01 01:13 GMT

சங்கரன்கோவில் அருகே பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள மேலநீலிதநல்லூர் ஒன்றியம் குருக்கள்பட்டியை சேர்ந்த துரைராஜ் நெடுஞ்சாலை துறையில் சாலை ஆய்வாளராக பணியாற்றி வந்தார் இந்த நிலையில் நேற்று மாலையில் அவருக்கு ஓய்வு பெற்றார் அவருக்கு நடைபெற்ற பாராட்டு விழா நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, ஒன்றிய செயலாளர் பெரியதுரை மற்றும் திமுக நிர்வாகிகள் மாலை சால்வை அணிவித்து பாராட்டினர். இந்த நிகழ்ச்சிகள் ஏராளமான பொதுமக்கள் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News