நேரு யுவகேந்திராவில் 37 ஆண்டுகளாக பணிபுரிந்தவரின் பணி நிறைவு விழா

நேரு யுவகேந்திராவில் 37 ஆண்டுகளாக பணிபுரிந்தவரின் பணி நிறைவு விழா நடைபெற்றது

Update: 2024-04-30 16:22 GMT
நேரு யுவகேந்திராவில் 37 ஆண்டுகளாக பணிபுரிந்தவரின் பணி நிறைவு விழா நடைபெற்றது

இந்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் விருதுநகர் நேரு யுவ கேந்திரா அலுவலகத்தில் கணக்காளராக 37 ஆண்டுகள் பணியாற்றிய . தனபாக்கியம் பணி ஓய்வு பாராட்டு விழா விருதுநகர் நேரு யுவ கேந்திரா அலுவலத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் முன்னாள் மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர்கள், ஓய்வு பெற்ற மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர்கள், தேசிய சேவை தொண்டர்கள், இளைஞர் மற்றும் மகளிர் மன்ற உறுப்பினர்கள் சமூக நல அமைப்பினர்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்

Tags:    

Similar News