கட்டிட தொழிலாளி திடீர் மரணம் போலீசார் விசாரணை

Update: 2024-01-03 05:26 GMT

போலீசார் விசாரணை

சங்கராபுரம் அருகே கட்டட தொழிலாளி இறந்தார். சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தை சேர்ந்தவர் மணி மகன் செந்தில், 49; கட்டட மேஸ்திரி. இவர் நேற்று முன் தினம் வீட்டில் உள்ள பாத்ரூமில் தவறி விழுந்தார். அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News