சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

Update: 2024-06-22 01:56 GMT

சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.


செங்கல்பட்டு மாவட்டம்,சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட மண்டலம் 14 மற்றும் 15 ல் நடைபெற்ற கலந்தாய்வு ஆலோசனை கூட்டத்தின் தொடர்ச்சியாக சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில்,குடிநீர் வாரிய அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு செம்மஞ்சேரி, கண்ணகி நகர்,எழில் நகர், பெரும்பாக்கம், கந்தன்சாவடி, பெருங்குடி, ஜல்லடையான் பேட்டை பள்ளிக்கரணை மடிப்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு கூடுதலாக குடிதண்ணீர் தங்குதடையின்றி வழங்கிட வேண்டுமென வலியுறுத்தினர். உடன்,சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி செயலாளர் / 15 வது மண்டல குழு தலைவர் V.E மதியழகன்,மாமன்ற உறுப்பினர்கள் க.ஏகாம்பரம், G.சங்கர்,A.முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News