கலைஞர் நூற்றாண்டு விழா குறித்து ஆலோசனை கூட்டம் !!

கலைஞரின் நூற்றாண்டு விழாவை மிகப் பிரம்மாண்டமாக திண்டுக்கல் மாவட்டத்தில் நடத்துவோம் என கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர்கள் ஐ பெரியசாமி மற்றும் அர. அரசக்கரபாணி ஆகியோர் சூளூரைத்தனர்.

Update: 2024-05-23 09:44 GMT

திமுக

திண்டுக்கல்லில் கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்கு சம்பந்தமான ஆலோசனை கூட்டம் திமுக சார்பில் நடத்தப்பட்டது. இதில் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு அவை தலைவர்கள் மோகன் ,காமாட்சி ஆகியோர் தலைமை வகித்தனர். உணவு மற்றும் வழங்கள் துறை அமைச்சர் சக்கரபாணி, கிழக்கு மாவட்ட செயலாளரும்,பழனி எம்எல்ஏவுமான ஐ. பி செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.
Tags:    

Similar News