புதுக்கோட்டையில் அரசு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம்
புதுக்கோட்டையில் அரசு மற்றும் அரசுசாரா அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
By : King 24X7 News (B)
Update: 2024-07-05 15:55 GMT
ஆலோசனை கூட்டம்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், சென்னையில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைப்பது தொடர்பான அரசு மற்றும் அரசுசாரா அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது.
உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், புதுக்கோட்டை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் (கூடுதல் பொறுப்பு) பக்கிரிசாமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.