அன்னதானம் வழங்குபவர்களுக்கான ஆலோசனை கூட்டம்

உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் திருவண்ணாமலை கிரிவலத்தில் அன்னதானம் வழங்குபவர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-04-22 14:03 GMT

ஆலோசனை கூட்டம் 

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சித்ரா பௌர்ணமி 2024 முன்னிட்டு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் அன்னதானம் வழங்குபவர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் இன்று (22.04.2024) நடைபெற்றது.இக்கூட்டத்தில் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News