முகவர்கள் நியமிப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்

கள்ளக்குறிச்சி வாக்கு எண்ணும் மையத்திற்கு முகவர்கள் நியமிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

Update: 2024-05-08 17:21 GMT

முகவர்கள் நியமிப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 வாக்கு எண்ணும் மையத்திற்கு முகவர்கள் நியமிப்பது தொடர்பாக, கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார், தலைமையில் இன்று (08.05.2024) கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.
Tags:    

Similar News