மின்நுகர்வோர் குறைதீர் முகாம்

திண்டுக்கல் வடக்கு கோட்டத்தை சேர்ந்த மின் நுகர்வோர்களுக்கான குறைதீர் முகாம், நாளை மறுநாள் (மார்ச்.5) நடக்கிறது.

Update: 2024-03-03 09:09 GMT

திண்டுக்கல் வடக்கு கோட்டத்தை சேர்ந்த மின் நுகர்வோர்களுக்கான குறைதீர் முகாம், நாளை மறுநாள் (மார்ச்.5) நடக்கிறது.

திண்டுக்கல் மீனாட்சி நாயக்கன்பட்டியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில், வடக்கு கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் செயல்படுகிறது. இங்கு வடக்கு கோட்டத்தை சேர்ந்த மின் பயனீட்டாளர்களுக்கான குறைதீர் முகாம், நாளை மறுநாள் (மார்ச்.5) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. எனவே திண்டுக்கல் வடக்கு கோட்டத்தை சேர்ந்த மின் பயனீட்டாளர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம்.
Tags:    

Similar News