தொடர் உள்ளிருப்பு & உண்ணாவிரத போராட்டம் !

கடலூர் மாவட்டம் நெய்வேலி ஜவகர் பள்ளி 150 ஆசிரியர்கள் நேற்று மாலை 4 மணி முதல் தொடர் உள்ளிருப்பு & உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

Update: 2024-07-04 09:56 GMT

போராட்டம்

கடலூர் மாவட்டம் நெய்வேலி ஜவகர் பள்ளி 150 ஆசிரியர்கள் நேற்று மாலை 4 மணி முதல் தொடர் உள்ளிருப்பு & உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. பணி நிரந்தரம், அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இரவிலும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News