கொத்தமல்லி விலை உயர்வு

பழனியை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக கொத்தமல்லி இலையின் விலை உயர்ந்துள்ளது .

Update: 2024-06-08 08:14 GMT

பழனியை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக கொத்தமல்லி இலையின் விலை உயர்ந்துள்ளது .

பழனியை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக கொத்தமல்லி இலையின் விலை அதிக அளவு உயர்ந்துள்ளது . தொடர்ந்து மழையின் காரணமாக தண்ணீர் தேங்கி கொத்தமல்லித் அழுகும் நிலை ஏற்பட்டது. இதனால் கொத்தமல்லி கிலோ 80 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மழை தொடர்ந்தால் கொத்தமல்லியின் விலை உயரும் எனவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.


Tags:    

Similar News