மாநகராட்சி முக்கிய அறிவிப்பு!

திண்டுக்கல் மாவட்டத்தில் 2024 - 2025 ஆம் நிதியாண்டின் முதலாம் அரையாண்டிற்கான (30.9.2024 வரையிலான) சொத்து வரி தொகைகளை சம்பந்தப்பட்டவர்கள் செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளார்.

Update: 2024-04-26 05:28 GMT

மாநகராட்சி

திண்டுக்கல் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 48 வார்டுகளிலும் உள்ள குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், தொழிற்கூட கட்டடங்களுக்கு 2024 - 2025 ஆம் நிதியாண்டின் முதலாம் அரையாண்டிற்கான (30.9.2024 வரையிலான) சொத்து வரி தொகைகளை சம்பந்தப்பட்டவர்கள் செலுத்த வேண்டும். மேலும்( 30.04.2024) க்குள் வரியை செலுத்தினால் ஐந்து சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.
Tags:    

Similar News