ஆண்டிபட்டி அருகே முன்விரோதத்தால் தாக்கிய தம்பதி கைது

ஆண்டிபட்டி அருகே முன்விரோதத்தால் தாக்கிய தம்பதி கைது

Update: 2024-07-04 08:51 GMT

காவல்துறை விசாரணை


police station

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த ஐயா துறை செல்லப்பாண்டி ஆகியோருக்கு தோட்ட பொது கிணற்றில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக முன் விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு செல்லப்பாண்டி மற்றும் அவரது மனைவி ஐயா துரையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர் மற்றும் அவரது மகளை தாக்கியதில் இருவரும் காயம் அடைந்தனர் இதுகுறித்து ஆண்டிபட்டி காவல்துறையினர் செல்லப்பாண்டி மற்றும் அவரது மனைவியை நேற்று கைது செய்தனர்
Tags:    

Similar News