திருப்போரூர் அருகே இறைச்சிக்காக மாடு திருட்டு

திருப்போரூர் அருகே இறைச்சிக்காக மாடு திருடப்பட்டதை போலீசார் விசாரிக்கின்றனர்.

Update: 2024-05-06 14:12 GMT

திருப்போரூர் அருகே இறைச்சிக்காக மாடு திருடப்பட்டதை போலீசார் விசாரிக்கின்றனர்.


திருப்போரூர் அடுத்த இள்ளலுாரை சேர்ந்தவர் சொக்கலிங்கம், 55. இவர், வீட்டில் கட்டி வைத்திருந்த பசு மாடு மாயமானதை கண்டு அதிச்சியடைந்தார். குடும்பத்தினர் பல இடங்களில் தேடியபோது, வனப்பகுதியில் மாட்டின் தலை, குடல், தோல் ஆகியவை மட்டும் கிடப்பதை கண்டனர். நள்ளிரவில் மாடு திருடியவர்கள், அதை நிலையத்தில் கொடுத்த புகாரின்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.
Tags:    

Similar News