இறந்த காவல் அதிகாரிக்கு அரசு மரியாதையுடன் உடல் தகனம்
அச்சரப்பாக்கம் காவல் நிலைய காவலர் பணியின் போது உயிரிழப்பு ,குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் தகனம்.
Update: 2024-02-07 05:14 GMT
அச்சரப்பாக்கம் காவல் நிலைய காவலர் பணியின் போது உயிரிழப்பு,அரசு மரியாதையுடன் உடல் தகனம். செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் மணிகண்டன் பணியின்போது சாலை விபத்தில் உயிரிழந்தார்.இறந்த காவலர் மணிகண்டன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது..