இளைஞர்கள் பொதுமக்கள் சார்பில் கிரிக்கெட் போட்டி !

இளைஞர்கள் பொதுமக்கள் சார்பில் கிரிக்கெட் போட்டி நடந்தது.

Update: 2024-07-16 07:13 GMT

கிரிக்கெட் போட்டி

அன்னவாசல் அருகே உள்ள அம்மாசத்திரத்தில் இளைஞர்கள், பொதுமக்கள் சார்பில் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலிருந்து 20 க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடியது. இதில் முதல் பரிசை வடசேரிப்பட்டி அணியும், 2 ஆவது பரிசை அடிப்பட்டி அணியும், 3 ஆவது பரிசை ஊரத்திப்பட்டி அணியும், 4 ஆவது பரிசை வெள்ளனூர் அணியும் பெற்றன.
Tags:    

Similar News