வெள்ளகோவில் கொள்முதல் நிலையத்திற்கு பத்து டன் முருங்கைக்காய் வரத்து

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முருங்கை கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது அந்த கொள்முதல் நிலையத்தில் நேற்று 10 டன் முருங்கக்காய் விற்பனை செய்யப்பட்டது.

Update: 2024-03-11 06:10 GMT

 முருங்கைக்காய்

வெள்ளகோவில் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது தோட்டங்களில் விளையும் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். அதன்படி நேற்று வெள்ளகோவில் கொள்முதல் நிலையத்திற்கு 110 விவசாயிகள் 10 டன் முருங்கை இலை கொண்டு வந்திருந்தனர். இந்த முருங்கைகளை வாங்குவதற்கு முத்தூர் வெள்ளகோவில் காங்கேயம் தென்னிலை பகுதிகளைச் சேர்ந்த 10 வியாபாரிகள் வந்துள்ளனர் அவர்கள் ஒரு கிலோ செடி முருங்கை ரூ.15க்கும் கரும்பு முறிங்கை இருவதுக்கும் மரம் ஒரு ஏழுக்கும் கொள்முதல் செய்தனர். கொள்முதல் செய்த முருங்கைகளை வியாபாரிகள் மதுரை கோவை ஆகிய பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர்.
Tags:    

Similar News