அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் அருகே புலிவலம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2024-06-29 00:50 GMT

திருவாரூர் அருகே புலிவலம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


திருவாரூர் அருகே புலிவலம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஒன்றிய குழு உறுப்பினர் சோமு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இந்த ஆர்ப்பாட்டத்தின் பிரதான கோரிக்கையாக திருவாரூர் 100 நாள் வேலை திட்டத்தை உடனடியாக துவங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Tags:    

Similar News