தமிழ்நாடு அருந்ததியர் நல்வாழ்வு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அரியலூரில் தமிழ்நாடு அருந்ததியர் நல்வாழ்வு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-23 15:09 GMT
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
அரியலூர் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு அருந்ததியர் நல்வாழ்வு சங்கத்தினர் தளவாய்கூடலூர் கிராமத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் தளவாய் கூடலூர் கிராமத்தில் அருந்ததியர் வசிக்கும் குடியிருப்பில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என தெரிவிக்கபட்டது. மேலும் இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என தெரிவித்தனர். இதில் அச்சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.