திமுக வழக்கறிஞர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
திருவண்ணாமலை வடக்கு, தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-07-06 04:42 GMT
ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை ஒன்றிய அரசு 3 புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்தியதை எதிர்த்து தி.மலை ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் எதிரில் திருவண்ணாமலை வடக்கு, தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் அமைப்பாளர் கார்த்திகேயன், நிர்வாகிகள் வெங்கடேசன், சீனிவாசன், குமரேசன் முன்னிலையில் ஏராளமான வழக்கறிஞர்கள் புதிய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.