தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Update: 2024-07-03 02:52 GMT
ஆர்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் வட்டார வளர்ச்சி அலுவலர் (திட்டம்) அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் வேலு, சங்க செயலாளர் ஆறுமுகம், மற்றும் சங்க ஊழியர்கள் கலந்து கொண்டனர்.