மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் !!

பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலில் இனப்படுகொலையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-06-03 06:42 GMT

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 

பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலில் இனப்படுகொலையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு பெரம்பலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அதன் மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலையை கண்டித்து, கண்டன கோசமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் சிஐடியு தொழிற்சங்கங்களுடன் தொடர்புடைய அனைத்து அமைப்புகளைச் சார்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News