சேரன்மகாதேவியில் டெங்கு ஒழிப்பு சோதனை

சேரன்மகாதேவி தேசபந்து தெருவில் வீடு வீடாக டெங்கு ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டது.

Update: 2024-06-01 00:44 GMT

சேரன்மகாதேவி தேசபந்து தெருவில் வீடு வீடாக டெங்கு ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டது.


நெல்லை மாவட்டம் பத்தமடை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ரமேஷ் உத்தரவின் படி இன்று (மே 31) சேரன்மகாதேவி தேசபந்து தெருவில் வீடு வீடாக டெங்கு ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டது. இதில் மருத்துவமில்லா மேற்பார்வையாளர் செய்யது சுலைமான் மற்றும் சுகாதார ஆய்வாளர் கிப்சன் ஆகியோர் வீடுகளில் தண்ணீர் தேங்கி உள்ளதா என ஆய்வு செய்தனர்.
Tags:    

Similar News