தென்னை மரங்களில் வண்டுகளை கட்டுப்படுத்துவது குறித்து விளக்கம்

மார்க்கையன்கோட்டையில் தென்னை மரங்களில் வண்டுகளை கட்டுப்படுத்துவது குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

Update: 2024-05-22 09:13 GMT
தேனி அருகே உள்ள மார்க்கையன் கோட்டை பகுதியில் தென்னை மரங்களில் நோய் தாக்குதல் அதிக அளவில் இருப்பதாக விவசாயிகள் வேளாண் துறை அதிகாரிகளுக்கு தெரிவித்ததை தொடர்ந்து வேளாண்துறை அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தென்னை மரங்களை ஆய்வு செய்த போது அதில் சிகப்புகூன் வண்டுகள் இருப்பது கண்டறிந்தனர். அதை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்
Tags:    

Similar News