தலைவாசல் அருகே கதண்டுகள் அழிப்பு
தலைவாசல் அருகே கதண்டுகள் அழிக்கப்பட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-21 16:52 GMT
கதண்டுகள் அழிப்பு
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே காமக்காபாளையம் ஊராட்சி, நடுமேடு கிராமத்தில் பழுதடைந்த ஒரு வீட்டின் உள்ளே எண்ணற்ற கதண்டுகள் இருப்பதாக ஒன்றிய குழு உறுப்பினர் நீலவேணி செல்வராஜ் ஆத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மருந்து தெளித்து, தண்ணீர் ஊற்றி அழித்தனர்.