திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு விதிக்கப்பட்ட தடையால் பக்தர்கள் ஏமாற்றம்

திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு விதிக்கப்பட்ட தடையால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Update: 2024-07-01 10:27 GMT

திருக்குறுங்குடி நம்பி கோவில்

திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற திருக்குறுங்குடி நம்பி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கோவிலுக்கு செல்லும் வழியில் யானைகள் கூட்டமாக நடமாடுவதால் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு செல்ல வனத்துறையினர் திடீரென தடை விதித்தனர்.

இதனால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Tags:    

Similar News