வெங்கடாம்பேட்டை: பெருமாள் கோவிலில் பக்தர்கள் தரிசனம்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

Update: 2023-12-24 06:59 GMT
பெருமாளுக்கு சிறப்பு பூஜை
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெங்கடாம்பேட்டை கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News