வரதராஜ பெருமாள் கோவிலில் தன்வந்திரி மகா யாகம்!

நல்லூர் கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் தன்வந்திரி மகா யாகம் நடைபெற்றது.

Update: 2024-04-25 06:05 GMT

நல்லூர் கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் தன்வந்திரி மகா யாகம் நடைபெற்றது.


திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளார் அடுத்த நல்லூர் கிராமத்தில் உள்ள சுந்தரவல்லி தாயார் சமேத சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் தன்வந்திரி மகா யாகம் நடைபெற்றது. இதையொட்டி பல்வேறு மூலிகை கொண்டு தன்வந்திரி மகா யாகம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News