பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை கட்டுமான பணி!

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்து வரும் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை கட்டுமான பணியினை தமிழ்நாடு அரசு பேரிடர் மேலாண்மை துறை இயக்குனர் ஆய்வு செய்தார்.

Update: 2024-07-04 06:25 GMT

கட்டுமான பணி

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் உண்மையான நேர வெள்ள கண்காணிப்பு அறை மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு வரை கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அதனை தமிழ்நாடு அரசின் பேரிடர் மேலாண்மை துறை இயக்குனர் எஸ் ஏ ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பரணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி மற்றும் பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் ரூபி பாய் ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News