கீழடியில் செம்பு பொருட்கள் கண்டுபிடிப்பு

கீழடியில் நடைபெற்று வரும் பத்தாம் கட்ட அகழாய்வில் முதன்முறையாக செம்பு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

Update: 2024-07-04 09:29 GMT

செம்பு பொருட்கள் கண்டுபிடிப்பு

சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வரும் பத்தாம் கட்ட அகழாய்வில் முதன்முறையாக பெரிய அளவிலான செப்புப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 10 அடி ஆழத்தில் செப்பு பொருட்கள் கிடைத்த நிலையில், தற்போது மேற்பரப்பிலேயே கிடைத்துள்ளது. இந்த ஆய்வு மூலம் 2600 ஆண்டுகளுக்கு முன்பே செப்பு பொருட்களை பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
Tags:    

Similar News