கலந்துரையாடல் கூட்டத்திற்கு அழைப்பு

திருநெல்வேலியில் மீண்டும் வேண்டும் தாமிரபரணி என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற உள்ளது.

Update: 2024-03-13 08:18 GMT

அழைப்பு விடுத்த போது

நெல்லையில் மீண்டும் வேண்டும் தாமிரபரணி என்ற தலைப்பில் வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியை இனியும் மாசடையாமல் தடுப்பதற்காக மக்களின் தேர்தல் மைய கருத்தாக எடுத்து செல்வதற்கான கலந்துரையாடல் கூட்டம் வருகின்ற 16ஆம் தேதி ஹைகிரவுண்ட் பகுதியில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் அழைப்பு விடுத்துள்ளார்.
Tags:    

Similar News