பண்ருட்டி எம்எல்ஏ தலைமையில் கலந்துரையாடல் கூட்டம்

கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-01-24 08:09 GMT

தமிழக வாழ்வுரிமைக் கட்சி 

கடலூர், குறிஞ்சிப்பாடி மற்றும் சிதம்பரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான தொகுதி பொறுப்பாளர் மற்றும் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் எம்எல்ஏ தலைமையில் கடலூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News