கல்லிடைக்குறிச்சி பேரூராட்சியிலிருந்து நிவாரண பொருட்கள்

நிவாரண பொருட்கள்

Update: 2023-12-15 04:19 GMT

நிவாரண பொருட்கள்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மிக்ஜம் புயலால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் நேற்று திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பேரூராட்சியிலிருந்து ரூ.1.5 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவர் இ.பார்வதி, துணைத் தலைவர் இசக்கிப்பாண்டியன், செயல் அலுவலர் காதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News