சி.ம.புதூர் தொடக்க பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல்
சி.ம.புதூர் தொடக்க பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடபுத்தகம் வழங்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-02 15:08 GMT
புத்தகம் வழங்கல்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் சி.மா. புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மூன்றாம் பருவ விலையில்லா பாடப் புத்தகம் குறிப்பேடுகளை மாணவர்களுக்கு தெள்ளார் வட்டார கல்வி அலுவலர் தே. ரங்கநாதன் வழங்கினார்.
உடன் பள்ளி தலைமை ஆசிரியர் நம்பெருமாள்,பி ஆர் சி தமிழ் நேசன் , முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன், ஆசிரியர்கள் பிரபாகரன், அகிலாண்டம் ஆகியோர் கலந்து கொண்டனர்.