திருவண்ணாமலையில் கர்ப்பிணி பெண்களுக்கு பழங்கள் வழங்கல்!

திருவண்ணாமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு பழங்கள், ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

Update: 2024-04-10 16:09 GMT

திருவண்ணாமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு பழங்கள், ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.


திருவண்ணாமலை முத்து விநாயகர் கோவில் தெருவில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று (10.04.2024 ) கல்கி பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை சார்பாக High Risk Patient's கர்ப்பிணி பெண்களுக்கு பழங்கள், ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை வழங்கினர். இந்நிகழ்வின் போது மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஆரம்ப சுகாதார ஊழியர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News