பள்ளிகளில் சர்க்கரை பொங்கல் வழங்கல்

கெங்கவல்லி தாலுகாவில் உள்ள 65 சத்துணவு மையங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

Update: 2024-06-11 03:07 GMT

கெங்கவல்லி தாலுகாவில் உள்ள 65 சத்துணவு மையங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

கெங்கவல்லி:கெங்கவல்லி தாலுகாவில் உள்ள 65 சத்துணவு மையங்களில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.மேலும் அனைத்து பள்ளிகளிலும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டுள்ளதா என்று கெங்கவல்லி வட்டார வளர்ச்சி ஆணையாளர் சந்திரசேகர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
Tags:    

Similar News