மாற்று திறனாளிகள் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு !
மாற்று திறனாளிகள் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-07 06:45 GMT
ஆட்சியர் ஆய்வு
திருவண்ணாமலை வட்டம், சம்மந்தனூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் இரங்கம்மாள் நினைவு செவிதிறன் குறைபாடுடையோர்கான விடுதியுடன் கூடிய சிறப்பு பள்ளி மற்றும் நினைவு அறிவுசார் குறைபாடுடையோர்க்கான சிறப்பு பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப., நேரில் சென்று ஆய்வு செய்தார். உடன் பள்ளி நிர்வாகிகள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.