ஆரணி உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
ஆரணி உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்;
Update: 2024-02-22 06:32 GMT
ஆரணி உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு மேற்கொண்டு வியாபாரிகள், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதில் கோட்டாட்சியர் பாலசுப்ரமணியம், வட்டாட்சியர் மஞ்சுளா மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.