வண்டல் மண் எடுப்பதற்கு மாவட்ட ஆட்சியர் அறிக்கை !

வண்டல் மண் எடுப்பதற்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Update: 2024-07-05 05:03 GMT

கார்த்திகேயன்

திருநெல்வேலி மாவட்டத்தில் விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான வண்டல் மண் எடுப்பதற்கு இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (ஜூலை 5) வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். ஆட்சியரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து விவசாயிகள் விண்ணப்பிக்கும் பணியை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News