பவானிசாகர் சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ஈரோடு மாவட்டம் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பவானிசாகர் சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-03-29 11:55 GMT

ஆலோசனைக் கூட்டம்

ஈரோடு மாவட்டம் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பவானிசாகர் சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா தலைமையில் நடைபெற்றது இந்தியாவில் இந்துக்கள் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் ஒற்றுமையாக இருக்கும் போது போடி அமித்ஷா இவ்வளவு ஏற்படுத்தி வருகின்றனர் இதை கேட்டால் திமுக உட்பட பல்வேறு கட்சிகளை ஊழல் வாதிகள் என்று கைது செய்து சிறையில் அடைகின்றனர் 2024 ம் ஆண்டு வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மோடி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்பட்டு மோடி அரசின் இரண்டு மாத காலத்திற்கு எடுத்த முடிவுகள் பற்றி ஆராய்ச்சி செய்து விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தினால் எல்லாரும் ஊழல் வழக்கில் சிக்குவார்கள் அவர்களுக்கு தேர்தலுக்கு பின் இருக்கு என நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா உரையாற்றினார்.
Tags:    

Similar News