நெல்லையில் திமுக தலைமை செய்தி தொடர்பாளர் பேட்டி !

நெல்லையில் திமுக தலைமை செய்தி தொடர்பாளர் பேராசிரியர் கான்ஸ்டைன் ரவீந்தரன் இன்று (ஏப்.17) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

Update: 2024-04-17 06:10 GMT

திமுக

நெல்லையில் திமுக தலைமை செய்தி தொடர்பாளர் பேராசிரியர் கான்ஸ்டைன் ரவீந்தரன் இன்று (ஏப்.17) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் பேசுகையில் நெல்லையில் பிரதமர் மோடி பேசுகையில் குற்ற பிண்ணணியுள்ள வேட்பாளர் நயினார் நாகேந்திரனை வைத்து கொண்டு ஊழலற்ற ஆட்சி தருவோம் என்கிறார். அவர் பேச்சு வேடிக்கையாக உள்ளது. 4 கோடி ரூபாய் நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்களிடம் பிடிபட்டது என்றார்.
Tags:    

Similar News