ஆத்தூர் நரசிங்கபுரம் நகராட்சி குப்பைஉரக்கிடங்கை DRO ஆய்வு

ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட அரங்க பாலா நகர் பகுதியில் அமைந்துள்ள குப்பை உரக்கிடங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று பணிகளை ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2024-02-22 09:43 GMT

குப்பைஉரக்கிடங்கை DRO ஆய்வு

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டத்தில் நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் இரண்டாம் நாளான இன்று நரசிம்மபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கும் குப்பைகளை அரங்க பாலா நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குப்பை உரைக்கிடங்கை மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு பணிகள் குறித்து கேட்டறிந்தனர். இந்நிகழ்ச்சியில் நரசிங்கபுரம் நகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News