எடப்பாடி காளியம்மன் கோவில் திருவிழா

எடப்பாடி அடுத்த தாவாந்தெரு காளியம்மன் கோயில் திருவிழா முன்னிட்டு தெருக்கூத்து நடைபெற்றது.

Update: 2024-02-18 14:56 GMT

தெருக்கூத்து

 சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த தாவாந் தெரு காளியம்மன் கோவில் பண்டிகை கடந்த வியாழக்கிழமை பூச்சாட்டுதலுடன் தொடங்கியது அதனைத் தொடர்ந்து தினந்தோறும் காளியம்மன் கோயில் திடலில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது .

இந்த நிலையில் டிஜிட்டல் உலகத்திற்கு சென்று கொண்டு இருக்கும் மக்களின் கலாச்சார வாழ்க்கையில் குடும்பத்துடன் ஒரு நிகழ்ச்சியை விடிய விடிய உட்கார்ந்து பார்ப்பது என்பது அரிதான ஒன்றாகும் இந்த நிலையில் நேற்று இரவு நமது பாரம்பரிய கலை நிகழ்ச்சியான தெருக்கூத்து நடைபெற்றது.

இதில் ஏராளமான பெண்கள் பணியை பொருட்படுத்தாமல் விடிய விடிய உட்கார்ந்து தெருக்கூத்தை கண்டு ரசித்தனர்.

Tags:    

Similar News