சென்னை கடற்கரை, தாம்பரம் இடையே மின்சார ரயில் ரத்து

சென்னை கடற்கரை - -தாம்பரம் இடையே, நேற்று காலை 11: 30 முதல் 2: 30 மணி வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள், பராமரிப்பு பணி காரணமாக ரத்து செய்யப்பட்டன.

Update: 2024-02-20 12:38 GMT


சென்னை கடற்கரை - -தாம்பரம் இடையே, நேற்று காலை 11: 30 முதல் 2: 30 மணி வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள், பராமரிப்பு பணி காரணமாக ரத்து செய்யப்பட்டன.


சென்னை கடற்கரை - -தாம்பரம் இடையே, நேற்று காலை 11: 30 முதல் 2: 30 மணி வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள், பராமரிப்பு பணி காரணமாக ரத்து செய்யப்பட்டன. இதனால், தாம்பரம் பேருந்து நிலையத்தில் நேற்று, வழக்கத்தைவிட அதிகளவில் பயணியர் கூட்டம் காணப்பட்டது. ஜி. எஸ். டி. , சாலையில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடந்த இரண்டு வாரமாக, பராமரிப்பு பணிக்காக, ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் ரயில் ரத்து செய்யப்பட்டதால், தாம்பரம் பேருந்து நிலையம் பகுதியில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. இதனால், பயணியர் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
Tags:    

Similar News