நடிகையிடம் புகைப்படம் எடுத்த நிர்வாகிகள்
ஆத்தூரில் அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை விந்தியா கலந்து கொண்டபோது புகைப்படம் எடுத்த நிர்வாகிகள்.
Update: 2024-02-03 05:20 GMT
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் ஆத்தூரில் இன்று அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக நடிகை விந்தியா கலந்து கொண்டார். அவருடன் அதிமுக நிர்வாகிகள் சாரதி, பாலு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும் பெண்கள் ஆர்வத்துடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.