பூந்தமல்லி பெருமாள் கோவில் வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

பூந்தமல்லி பெருமாள் கோவில் வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் கொண்டு சோதனை.நடத்தினர்

Update: 2024-01-22 09:42 GMT


பூந்தமல்லி பெருமாள் கோவில் வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் கொண்டு சோதனை.நடத்தினர்


ஆவடி காவல் ஆணையராக சார்பில் தற்போது கோயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் கோயில் வளாகங்கள் கேட்பாரற்று கிடக்கும் மூட்டைகள் என அனைத்தையும் சோதனை செய்து வருகின்றனர். ராமர் கோயில் குடமுழுக்கு விழாவிற்கு திருக்கச்சி நம்பிகள் வரதராஜ பெருமாள் கோவிலில் எல்இடி திரை வைக்க அனுமதி மறுத்ததால் சர்ச்சை எழுந்த நிலையில் பாதுகாப்பு கருதி சோதனை நடைபெற்ற வருகிறது.
Tags:    

Similar News